Translate

Saturday 18 February 2012

சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகள் வெளியீடு


மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத் தமிழினத்தின் மீது சிறிலங்காவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையின அவசியத்தை, இந்த தபால் அட்டைகள் வலியுறுத்தி நிற்கின்றன................. READ MORE 

No comments:

Post a Comment