
எனினும், இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம் பொருளாதார ரீதியிலான 5 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதே என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இதன்போது 382 மில்லியன் டொலர் நிவாரணக் கடன் உதவியின் அடிப்படையில் வடக்கில் ரயில் பாதை அமைக்கும் ஒப்பந்தம், 60 மில்லியன் டொலர் பெறுமதியான நிபந்தனைக் கடன் அடிப்படையில் தம்புள்ள நீர்வழங்கல் செயல்திட்டத்தை முன்னெடுக்கும் 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
No comments:
Post a Comment