இனப் பிரச்சினைனைத் தீர்வுக்கான திட்டத்தை அரசு முன்வைக்கட்டும்
தமிழ் தேசியப் பிரச்சினைக்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக தீர்வு கொண்டு வரப்போவதாக மஹிந்த ராஜபக்ஷ கூறத் தொடங்கியுள்ளார். இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளைத் தருமாறு அழுத்தத்தின் மேல் அழுத்தம் கொடுத்து வருகின்றார்.................read more
No comments:
Post a Comment