Translate

Friday 13 April 2012

தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும்: வைகோ


சென்னையில் இன்று மாலை 13.04.2012 சர்.பிடி. தியாகராயர் அரங்கில் நடைபெற்ற பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீட்டு விழாவில் வைகோ ஆற்றிய உரையில் உலக நாடுகள் தமிழீழத்தை ஆதரித்து பொது வாக்கெடுப்பு எடுக்க முன்வர வேண்டும், தமிழீழத்தில் மீண்டும் ஆயுதம் ஏந்த வேண்டுமா வேண்டாமா என்பதை உலகநாடுகளே தீர்மானிக்க வேண்டும் அதற்கு உந்துதலாக பழ.நெடுமாறன் எழுதிய இந்நூல் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment