Translate

Saturday 12 May 2012

ஒற்றைக் கோரிக்கை ஆன தமிழீழ கோரிக்கையை முன்வைத்து மே 19 சனிக்கிழமை மாலை 5:00 மணிதொடக்கம் 8:00 மணிவரை ரவல்கர் சதுக்கத்தில் பிரித்தானிய மக்கள் யாவரும் ஒன்று திரளுவோம் திரு திருமுருகன் மே 17 இயக்கம்


சர்வதேச சமூகம் எமது ஈழவிடுதலைப் போராட்டத்தினை ஏற்றுக்கொள்ளாத சூழலில் நாம் எமது உரிமைப்போரட்டத்தினை கூர்மைப்படுத்தவேண்டும், தமிழீழ பிரதேசத்தில் நடந்த இனப்படுகொலைகளையும், 2009 மே மாதத்தில் நடந்த இன அழிப்பையும் சர்வதேசத்திற்கு உரத்துக்கூறுவதற்கு வருகின்ற மே 19 பிரித்தானிய தமிழர் பேரவையினால் ஒழுங்கு படுத்தப்படுகின்ற முள்ளிவாய்க்கல் இன அழிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு கூரலுக்கு பிரித்தானியாவில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் ஒன்று கூடுங்கள் என மே 17 இயக்கம் சார்பாக திரு திருமுருகன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.


லண்டனின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரவல்கர் சதுக்கத்தில் மே 19 சனிக்கிழமை மாலை 5:00 மணிதொடக்கம் 8:00 மணிவரை ஆரம்பமாகும் இவ் நினைவு குரலுக்கு ஒன்று கூடுவோம் என்னும் இவரின் முழு ஒலிவடிவமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  http://youtu.be/afj0ERiIr7Q

No comments:

Post a Comment