Translate

Friday 25 May 2012

மன்னார் நாகதாள்வு கிராமத்தில் புத்தர் சிலை பாதுகாக்குமாறு படையினர் வற்புறுத்தல்! (படங்கள்)


மன்னார் நாகதாழ்வு கிராமத்தில் ஆலமரத்தடியில் உடைந்த நிலையில் காணப்பட்ட புத்தர் சிலையினை தற்போது படையினர் மீண்டும் புனரமைத்து அங்குள்ள மக்ளை பாதுகாக்குமாறு வற்புறுத்தி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.

இங்கு படையினரோ அல்லது சிங்கள மக்கலோ இல்லாத நிலையில் புத்த தர்மத்தையும் மீறி அவ்விடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதனை பாதுகாக்குமாறு அங்குள்ள இந்து மக்களை படையினர் வற்புறுத்தியுள்ளதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர்............................. read more

No comments:

Post a Comment