Translate

Tuesday 5 June 2012

ஐரோப்பிய நாடுகளில் இருந்து பஸ்ஸில் புறப்படும் தமிழர்கள்: நாளை பாரிய ஆர்பாட்டம் !

நாளை காலை, 9.00 மணிக்கு லண்டன் மான்சன் ஹவுஸில் மகிந்தர் சிறப்புரையாற்றவுள்ளார். காமன்வெலத் வணிக சம்மேளனத்தின் இந் நிகழ்வில் மகிந்த உரையாற்றுவதை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர்கள் நடத்தவுள்ளனர். லண்டனில் பல பாகங்களில் இருந்து, பஸ் புறப்பட உள்ளதோடு, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் தமிழர்கள் லண்டன் நோக்கிப் புறப்பட ஆரம்பித்துள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. சுவிஸ், ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து பல தமிழர்கள் லண்டன் நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதேவேளை லண்டன் வாழ் தமிழர்கள் அனைவரும் நாளை திரண்டு வந்து, தமது எதிர்ப்பைக் காட்டவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்......................... read more 

No comments:

Post a Comment