இந்த தடைக்காலம் முடிவடையும் நிலையில் மேலும் 2 ஆண்டுகளுக்கு தடை நீடிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகவலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
உத்தரபிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 4 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி பிரதீபா பட்டீல் குறைத்து இருப்பதாகவும் ப.சிதம்பரம் கூறினார்.
No comments:
Post a Comment