
இப் பகுதியிலுள்ள 15 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 20 ஏக்கர் காணிக்குள் பலாத்காரமாக இச் செயற்பாட்டில் சிறிலங்காப் படையினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்காப் படையினரின் இந்த ஆக்கிரமிப்பினால் வீடுகளை இழந்துள்ள தமிழ் மக்கள் கடும் நெருக்கடி நிலையில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.
No comments:
Post a Comment