
மட்டக்களப்பு ரிதீதென்ன பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
முஸ்லிம் பெண்கள், தலை, முகம் ஆகியவற்றை மறைத்துக் கொண்டிருப்பதாகவும், அவர்களின் கலாசாரத்தை அவர்கள் மிகக் கவனமாக பாதுகாப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துரைத்த அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்,
''பெண்கள் தரப்பைப் பாருங்கள் தலையை மூடிக்கொண்டு, சரீரத்தை மூடிக்கொண்டு சில முஸ்லிம் பெண்கள் முகத்தையும் மூடிக்கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு கலாசாரத்தைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். இதனால் ஆண்கள் தரப்பினருக்கு ஆசை ஏற்படுவதில்லை.
எமது பெண்களை எடுத்துக் கொண்டால், ஒன்று உடைகள் கட்டையாக இருக்கிறது. அல்லது கை இல்லை. அல்லது கழுத்து இல்லை. தெரியாதவற்றைத் தூக்கிக் காட்டிக் கொண்டு செல்கின்றனர்.
பௌத்தனாக இருந்தாலும், கையை அசைக்கும்போது யார் பார்க்காமல் இருப்பது... கையைக் காண்பிக்கும்போது போவதற்கே தோன்றுகிறது. சென்றவுடன் விரும்பமில்லையெனில் பலாத்காரம் செய்ய தோன்றுகிறது. பலாத்காரம் செய்யத் தூண்டுவது யார்? அந்த அரைவாசி, கால்வாசி உடுத்திச் செல்லும் அந்தப் பெண்கள்.
என அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment