Translate

Friday 13 July 2012

ஓழுக்கம் தெரியாத கோட்டாபாய யார்- விக்கிரமபாகு (வீடியோ)



கோட்டாபாய ஒழுக்கமான முறையில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால், எமக்குத் தெரியும். நாய் ஒன்றை உசுப்பேத்தினால் ஊ.. பௌ.. என்று கத்தும் அதனைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது… தவளையை அடித்தால் ஊ பக.. பக.. என்று சத்தமிடுவதை தவிர வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது. ஓழுக்கமான முறை என்று இவர் நினைத்தால் நாம் குற்றவாளிகள்.. அவர் இருக்கும் நிலையில் பதிலளித்துள்ளார். அதுதான் உண்மையான கதை.

அண்மையில்  கோட்டாபாய ராஜபக்ஷ சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸை தொலைபேசி ஊடாக மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவே இவ்வாறு தெரிவித்தார்.ஜயவர்த்தனபுர கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக அடக்கு முறைக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றிய அவர், ராஜபக்ஷ அரசின் மனநிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

No comments:

Post a Comment