Translate

Friday 17 August 2012

நூற்றுக் கணக்கானோரின் கண்ணீருடன் விடை பெற்றான் டெல்றொக்சன்

நூற்றுக் கணக்கானோரின் கண்ணீருடன் விடை பெற்றான் டெல்றொக்சன்
news
வவுனியா சிறைச்சாலை கலவரத்தில் படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டெல்றொக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.

இறுதி வணக்க நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.......................  read more 

No comments:

Post a Comment