நூற்றுக் கணக்கானோரின் கண்ணீருடன் விடை பெற்றான் டெல்றொக்சன் |
வவுனியா சிறைச்சாலை கலவரத்தில் படுகாயமடைந்து மகர சிறைக்கு மாற்றப்பட்டு கோமா நிலையில் உயிரிழந்த, தமிழ் அரசியல் கைதியான மரியதாஸ் டெல்றொக்சனின் இறுதிக் கிரியைகளும், இறுதி வணக்க நிகழ்வுகளும் இன்று மதியம் இடம்பெற்றன.
இறுதி வணக்க நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்....................... read more |
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday 17 August 2012
நூற்றுக் கணக்கானோரின் கண்ணீருடன் விடை பெற்றான் டெல்றொக்சன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment