
அது வழமையான ஒரு கருத்து. மற்றும் கனடா அதனை ஏற்கனவே தெரிவித்துள்ளது. இருப்பினும் இலங்கை இரண்டாகப் பிரிவதையு தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். இலங்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், இவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்திருப்பது ஆச்சரியமளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் இறையாண்மை குறித்தும், அது இரண்டாகப் பிரிவதை தான் அனுமதிக்கப்போவது இல்லை என்றும் இவர் சிங்களவர்களை திருப்த்திப்படுத்த கருத்துத் தெரிவித்துள்ளார் எனவும் மேலும் சொல்லப்படுகிறது. இவர் தெரிவித்திருக்கும் கருத்துக் குறித்து கனேடியத் தமிழ் அரசியல்வாதிகள் கவனம் செலுத்துவது நல்லது.
No comments:
Post a Comment