Translate

Friday 27 May 2011

ஒரு மணித்தியாலம் 240.000ரூபாய்களை தமிழர்களை அழிக்க செலவழித்த இலங்கை அரசு .


இலங்கையில் இறுதி யுத்தம் நடை பெற்று கொண்டிருந்த போது தமிழர்களை அழிக்க இலங்கை
பவுத்த பேரினவாத சிங்கள அரசு ஒரு செகண்டுக்கு நாலாயிரம் ரூபாய்களை செலவழித்துள்ளது
என லக்ஷ்மன்  யப்பா  அபெய்வர்டென .தெரிவித்துள்ளார் .
இலங்கையில் பட்டினியால் பல்லாயிரம் மக்கள் தவிக்கையில் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்த சிங்கள அரசுகள் மக்கள் வரிப்பணத்தினையும் உலக நாடுகளிடம் இலங்கையை அடகுவைத்து தமிழர்களை அழித்தொழித்துள்ளது குறிப்பிடத்தக்கது ......... READ

No comments:

Post a Comment