Translate

Saturday 4 June 2011

இலங்கைச் சிறையில் பிரிட்டிஷ் பிரஜை

இலங்கைச் சிறையில் பிரிட்டிஷ் பிரஜை

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற பிரிட்டிஷ் பிரஜை கடந்த 2007ம் ஆண்டில் கொழும்பு சென்றிருந்த போது, காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, இதுவரை எந்தவித நீதிமன்ற விசாரணைகளும் இல்லாமல் சிறையில் இருந்துவருகிறா என்று நியாயமான விசாரணைகளுக்கான சர்வதேச அமைப்பு அதாவது Fair Trials International கூறியிருக்கிறது.


இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த 2007 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவரது நிலைமை குறித்து குடும்பத்தினரும் கவலை வெளியிட்டுள்ளனர்.........
READ  

No comments:

Post a Comment