Translate

Saturday 4 June 2011

மஹிந்தவையும் கூட்டாளிகளையும் நீதிமன்றத்தின் முன்னால் நிறுத்து; ஐரோப்பிய நாடாளுமன்றில் வைகோ ஆவேசம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையும் அவரது சகோதர்களையும் கூட்டாளிகளையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் வைகோ.
ஐரோப்பிய நாடாளுமன்ற வளாகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான கருத்தரங்கில் உரையாற்றும் போதே வைகோ இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:........... READ 

No comments:

Post a Comment