போர்க் குற்றங்களை விசாரிக்கும்படி வெளி உலக அழுத்தங்கள் கொழும்பு அரசு மீது குவிந்து வருகின்ற நிலையிலும், உலகுடன் மோதுவதற்கு இலங்கை ஒருபோதும் அஞ்சாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இந்த நெருக்குவாரங்கள் எல்லாம், 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டுவரும் நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கும் சதிகாரர்களின் செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்............. read moreமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Wednesday, 22 June 2011
உலகுடன் மோதுவதற்கு இலங்கை ஒருபோதும் அஞ்சாதென்கிறார் பீரிஸ்!
போர்க் குற்றங்களை விசாரிக்கும்படி வெளி உலக அழுத்தங்கள் கொழும்பு அரசு மீது குவிந்து வருகின்ற நிலையிலும், உலகுடன் மோதுவதற்கு இலங்கை ஒருபோதும் அஞ்சாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ். இந்த நெருக்குவாரங்கள் எல்லாம், 30 வருடங்களுக்குப் பின்னர் மீண்டுவரும் நாட்டின் பொருளாதாரத்தை நசுக்கும் சதிகாரர்களின் செயல் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment