
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.தே.க. பிரதித் தலைவர் கரு ஜயசூரியவுடனான சந்திப்பொன்றின்போது, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வில் 13 ஆவது திருத்தச் சட்டம் ஒரு பகுதியாக இருக்க வேண்டுமா? இல்லையா என்பதை நாடாளுமன்றத் தெரிவுக் குழுவே தீர்மானிக்குமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment