சிறு குற்றத்துக்காக நீதிமன்றம் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பிணையில் விடுதலையாகியுள்ளார். இவர் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்த கோப்பாய் பொலிசார் அந்தத் தமிழ் இளைஞரை நீதிமன்றில் நிறுத்தியிருந்தனர். குறிப்பிட்ட அவ்விளைஞன் பிணையில் வெளிவந்த வேளை நீதுமன்றத்தின் பின் வாசலில் சிவில் உடையில் நின்றிருந்த பொலிசார் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்............. read more மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 20 September 2011
விடுதலையான இளைஞரை நீதிமன்ற வாசலில் வைத்து தாக்கிய பொலிசார்
சிறு குற்றத்துக்காக நீதிமன்றம் சென்ற தமிழ் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் பிணையில் விடுதலையாகியுள்ளார். இவர் குற்றம் புரிந்ததாகத் தெரிவித்த கோப்பாய் பொலிசார் அந்தத் தமிழ் இளைஞரை நீதிமன்றில் நிறுத்தியிருந்தனர். குறிப்பிட்ட அவ்விளைஞன் பிணையில் வெளிவந்த வேளை நீதுமன்றத்தின் பின் வாசலில் சிவில் உடையில் நின்றிருந்த பொலிசார் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்............. read more
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment