Translate

Wednesday 26 October 2011

இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் துடிதுடிக்க சுட்டு கொலை செய்ய படும் பெண்களின் புதிய அதிர்ச்சி படங்கள் -


இரத்த வெள்ளத்தில் தோய்ந்த நிலையில் துடிதுடிக்க சுட்டு கொலை செய்ய படும் பெண்களின் புதிய அதிர்ச்சி படங்கள் 


அவுஸ்ரேலியாவில் உள்ள மீனா என்ற தமிழ் பெண் இலங்கை கிட்லர் மகிந்தவுக்கு எதிராக தொடரபட்ட போர்குற்ற மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கில் கைது செய்ய பட்டு பெண்கள் துடி துடிக்க சுட்டு கொலை செய்ய படும் நிழல் படங்களை வழங்கியுள்ளார் .
துடி துடிக்க தம்மை சுடவேண்டாம் என கதற கதற சுட்டு கொலை செய்ய படும் அதிர்ச்சி நிழல் படங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணம்கள் தமக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளதாகவும் தாம் அதனை பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளதாகவும்................. read more 

No comments:

Post a Comment