Translate

Sunday 18 December 2011

யுத்தத்தால் காலிழந்த பெண்ணை வீட்டை விட்டு கலைக்கும் உறவுகள்!- அதிர்ச்சி றிப்போட்


இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் பல தமிழ் மக்களை அநாதைகளாக்கி, அவர்களின் அங்கங்களைச் சிதைத்துக் காலத்தால் அழியாத ஒரு வடுவை பரிசளித்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வடுக்களிலிருந்து மீள முடியாததாயினும், தமக்கென ஒரு நிரந்தர வாழ்வாதாரத்தினைத் தேடிக் கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்............ read more 

No comments:

Post a Comment