Translate

Tuesday 17 January 2012

தனி பௌத்த கொள்கைகள் ஏற்றதல்ல: பல்லின சமூகங்களுக்கு ஏற்ற கொள்கைகளே அவசியம்

இலங்கையின் அரசியல் தீர்விற்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கேட்பார் பேச்சைக் கேட்டு இந்தியாவுடனோ அல்லது இலங்கை வந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணாவுடனோ முரண்படுவது அர்த்தமற்றச் செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். 

தனி பௌத்த கொள்கைகள் நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கப் போவதில்லை. எனவே ஜாதிக ஹெல உறுமய போன்றவர்களின் அரசியல் தீர்வுக்கான எதிர்ப்புகளானது வெறும் அரசியல் நோக்கங்களையே கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார். ................. read more 

No comments:

Post a Comment