இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும், மற்றும் சொமாலியா குறித்து எடுக்கப்பட்ட பிறிதொரு படத்துக்குமாக மொத்தம் 3 விருதுகள், சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது.

இலங்கையின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்துக்கும், மற்றும் சொமாலியா குறித்து எடுக்கப்பட்ட பிறிதொரு படத்துக்குமாக மொத்தம் 3 விருதுகள், சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டது. சாவு வீதி என்ற பிறிதொரு ஆவணப்படத் தயாரிப்பும் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டது. இதனைத் தவிர அடுத்த மாதம்(மார்ச்) தண்டிக்கப்படாத போர் குற்றம் என்னும் இலங்கை குறித்த அடுத்த ஆவணப்படம் ஒன்றை சனல் 4 வெளியிடவுள்ளதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். இதில் பல புதிய போர் குற்ற ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் வெளிவரும் வேளை, அது பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்கும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment