Translate

Tuesday 7 February 2012

சம்பந்தன் தரப்பினரின் திட்டத்திற்கு இடமளிக்க முடியாது- ஒட்டுக்குழு முரளிதரன்

வடக்கு கிழக்கில் மீண்டும் போரை உண்டாக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் முயற்சித்து வருவதாக ஒட்டுக்குழு அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கொள்கைகளையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பின்பற்றுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்தத் திட்டத்திற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment