மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Saturday, 18 February 2012
இந்தியா குறித்த அச்சுறுத்தலும், ஈழத் தமிழர்களது விடுதலைப் போராட்டமும்!
எதிர்வரும் ஐ.நா. மனித உரிமைகள் அவையின் கூட்டத் தொடரில் இந்தியா குறித்த இறுதித் தீர்மானத்திற்கு வரும் நிர்ப்பந்தத்திற்குத் தமிழர்கள் தள்ளப்படுவார்கள் என்றே நம்பப்படுகின்றது.
‘குட்டக் குட்டக் குனிபவனும் மடையன், குனியக் குனியக் குட்டுபவனும் மடையன்’ என்ற சொல்லாடல் தமிழில் பிரசித்தமானது. அது யாருக்குப் பொருந்துகின்றதோ, இல்லையோ… இந்தியாவுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் நிச்சயம் பொருந்தி வருகின்றது........... read more
No comments:
Post a Comment