பாலியல் குற்றசெயல்களை ஊக்குவித்து தமிழர்களை ஒரு காட்டுமிராண்டி இனமாக காட்டுவதற்கு முயற்சி: சிறீதரன் – எம்.பி
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் இடம்பெறுகின்ற பாலியல் குற்றசெயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள பா.உறுப்பினர் சி.சிறீதரன், தமிழர்களை ஒரு காட்டுமிராண்டி இனமாக காட்டுவதற்கான திரைமறைவு நிகழ்ச்சி நிரலே இதுவென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,................... read more
No comments:
Post a Comment