Translate

Monday 12 March 2012

இராணுவ-பௌத்த-சிங்களமயமாக்கல் ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டது


ஐ.நா மனித உரிமைச் சபையில் சிறிலங்வை மையப்படுத்தி பல்வேறு விடயங்கள் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கைத்தீவில் தமிழர்களின் தாயகப் பிரதேசங்களில், சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்களமயமாக்கல் விடயங்களை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி, உப மாநாடொன்று இடம்பெற்றுள்ளது................. read more

No comments:

Post a Comment