Translate

Monday 30 April 2012

நிரந்தர அசியல் தீர்வை பெறும்வரை தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும்:சீ.யோகேஸ்வரன்


நிரந்தர அசியல் தீர்வை பெறும்வரை தமிழ் மக்கள் பொறுமை காக்க வேண்டும்:சீ.யோகேஸ்வரன் Top News 

எமது நாட்டை பொறுத்தவரை நாங்கள் சிறுபான்மை இனம் ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் சிறுபான்மை இனத்துக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகள் இந்நாட்டில் எமக்கு வழங்கப்படவில்லை. நாம் கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக எங்களது உரிமைக்காக எமது மக்கள் பல உயிர் தியாகங்களை புரிந்துள்ளார்கள் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்தக்கு மேல் உயிர்களை இழந்துள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வாகரை பிரதேசத்தில் உள்ள கதிரவெளி கிராமத்தில் நடாத்திய மக்கள் சந்திப்பு ஒன்று கூடலில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
கதிரவெளி மக்கள் சந்திப்பு ஒன்று கூடலில் அவர் தொடர்ந்து கூறியதாவது!.................. read more

No comments:

Post a Comment