
பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் போராட்ட அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஆர்வலர்கள் மற்றும் அரிசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர்.
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சிமுறைக்கு எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment