மேலும் காலை 9 மணிக்கு பூசை நடைபெற்று ஆலயம் பூட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு பூசைக்காக ஆலயம் திறக்கப்பட்ட பின்னர் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது பற்றி மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். கடந்த வருடம் வைகாசி மாதம் இதே ஆலயத்தில் பிள்ளையார் சிலைகள் இரண்டு திருடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. _
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 29 May 2012
சண்டிலிப்பாய் ஐயனார் ஆலயத்தில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கொள்ளை _
மேலும் காலை 9 மணிக்கு பூசை நடைபெற்று ஆலயம் பூட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு பூசைக்காக ஆலயம் திறக்கப்பட்ட பின்னர் இக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது பற்றி மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்துள்ளனர். கடந்த வருடம் வைகாசி மாதம் இதே ஆலயத்தில் பிள்ளையார் சிலைகள் இரண்டு திருடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. _
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment