Translate

Sunday 3 June 2012

ஒரு ஏழை செந்தமிழன் சீமான் பின்னால் இவ்வளவு கூட்டமா?


தமிழன் போர்வையில் பேசும் திராவிடர்களுக்கு ஆச்சரியம்...
ஒரு ஏழை செந்தமிழன் சீமான் பின்னால் இவ்வளவு கூட்டமா என்று...
இவ்வளவு நாளும் தமிழர்களை படிக்காதவர்கள் முட்டாளுகள் என்று எண்ணிருந்தவர்களுக்கு அதிசயத்துடன் ஆச்சரியமும் சீமானுக்கு பின்னால் இவ்வளவு தமிழ் உணர்வுள்ள கூட்டமா என்று ஏங்க வைத்துள்ளது....
தமிழன் போர்வையில் பேசும் திராவிடனுக்கு எங்கள் செந்தமிழன் சீமானே தமிழகத்தின் அரசியல் விதியை மாற்றி எழுதுவான்...

நாங்கள் தமிழர்கள் எல்லோரும் சந்தோசத்துடன் குதுகலிப்போம்....
வீழ்ந்து விடாத வீரம்! மண்டியிடாத மானம்!! http://www.facebook.com/karumpulikal

No comments:

Post a Comment