
இதையடுத்து அவர் கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் மீனவர் தங்கராஜ் நேற்று மாலை மரணம் அடைந்தார். மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் இறந்ததாக தமிழகத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு இலங்கையில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. தமிழக கடற்படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தங்கராஜின் உடலை தமிழகத்திற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளன
No comments:
Post a Comment