மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Monday, 10 October 2011
மகிந்தவிற்கு மாம்பழக் கதை சொன்ன டக்ளஸ் பிள்ளையார்!
சிறீலங்காவின் அடிமைகளில் ஒன்றாகக் கருதப்படும் டக்ளசின் கோமாளித்தனங்கள் பற்றி பலமுறை பார்த்திருக்கின்றோம். இப்போது இன்னொரு கோமாளிக் கருத்தை தனது வாயாலேயே டக்ளஸ் உதிர்த்துள்ளார்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றிய டக்ளஸ் தேவானந்தா, மகிந்தவிற்கு மாம்பழக்கதை சொன்ன கதையை அவிழ்த்துவிட்டுள்ளார். டக்ளஸ் சொன்ன நாரதர் மாம்பழக் கதை இதுதான்.............. read more
No comments:
Post a Comment